×

மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மம்தா பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவராக தேர்வான நிலையில் ஆளுநரை சந்தித்தார் மம்தா. மே 5-ம் தேதி மேற்கு வங்க மாநில முதல்வராக 3-வது முறையாக மம்தா பானர்ஜி பதவியேற்கிறார். …

The post மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மம்தா பானர்ஜி appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Governor ,Jagadeep Thangar ,Mamta Banerjee ,Kolkata ,West ,Bengal ,Trinamool Congress ,Jagadeep Dangar ,
× RELATED செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு...