- மேற்கு வங்கம்
- கவர்னர்
- ஜகதீப் தங்கர்
- மம்தா பானர்ஜி
- கொல்கத்தா
- மேற்கு
- வங்கம்
- திரிணாமூல் காங்கிரஸ்
- ஜெகதீப் தங்கர்
கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மம்தா பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவராக தேர்வான நிலையில் ஆளுநரை சந்தித்தார் மம்தா. மே 5-ம் தேதி மேற்கு வங்க மாநில முதல்வராக 3-வது முறையாக மம்தா பானர்ஜி பதவியேற்கிறார். …
The post மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மம்தா பானர்ஜி appeared first on Dinakaran.